தேவையான பொருட்கள் :-
கேரட் (துருவியது ) - அரை கப்
சக்கரை -கால் கப்
பால் - இரண்டு கப்
நெய் -தேவையான அளவு
முந்திரி -தேவையான அளவு
ஏலக்காய் -தேவையான அளவு
செய்முறை :-சக்கரை -கால் கப்
பால் - இரண்டு கப்
நெய் -தேவையான அளவு
முந்திரி -தேவையான அளவு
ஏலக்காய் -தேவையான அளவு
முதலில் பாலை காய்ச்சி கொள்ளவும்.பிறகு வாணலில் காய்ச்சிய பாலை ஊற்றி அதில் துருவிய காரட்டை போட்டு நன்றாக வேக வைக்கவும் .கேரட் நன்றாக வெந்ததும் சக்கரை ஐ சேர்க்கவும் .நன்றாக கிளறவும் .பிறகு சிறிது நெய் சேர்த்து மீண்டும் கிளறவும். வாணலில் ஒட்டாமல் வரும் போது ஏலம் ,வருத்த முந்திரி தூவி இறக்கவும் .